ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே பல்வேறு கடத்தல் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 24 ஆயிரம் மதுபாட்டில்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர்.
2021ஆம் ஆண்டு முதல் அண்டை மாநிலமான தெலுங்கானாவ...
41 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நெருப்பு கோழிகள் முட்டையிட்டு அடை காத்த கூட்டின் புதைபடிவம் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து...
ஆந்திர மாநிலம் பங்காரம்மாபேட்டையில் யூடியூப் பார்த்து மனைவியை கொலை செய்த சி.ஆர்.பி.எப் வீரரை போலீசார் கைது செய்தனர். விசாகப்பட்டினத்தில் பணியாற்றி வரும் ஜெகதீஷ், அனுஷா தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன...
ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் கட்டப்பட்டு வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகக் கட்டடத்தை ஆந்திர மாநில தலைநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், பொக்லைன் மற்றும் புல்டோசர் இயந்திரங்களுடன் இட...
ஆந்திர மாநிலம் குண்டூரில் ஹாஸ்டல் பெயர் பலகையில் இருந்த சாதி பெயரை அகற்றக்கோரி இளைஞர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.
லட்சுமிபுரத்தில் உள்ள அந்த ஹாஸ்டலுக்கு வந்த இளைஞர்கள்,...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடந்த 13 ஆம் தேதி நடத்தப்பட்ட கல்வீச்சில் காயமடைந்த முதலமைச்சர் ஜெகன்மோகன், தலையில் பேண்ட்எய்டு ஒட்டியபடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தனது தொகுதியான புலிவெ...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பந்தர் சாலையில் உள்ள மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் த...